கேரளாவில் புட்டோவின் பேத்தி

கேரளாவில் புட்டோவின் பேத்தி
 
 
 
 
 
 
 
 
 

கேரளா: திருவனந்தபுரத்தில் கோவளம் இலக்கியக் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மறைந்த புட்டோவின்  பேத்தி பாத்திமா புட்டோ கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். அந்நிகழ்ச்சியின் போது அவர் சேலை அணிந்து நெற்றியில் அழகாக பெரிய குங்குமப் பொட்டும் வைத்திருந்தார். கேரளாவில் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளின் பத்வாவிற்கு பயந்து முஸ்லிம்கள் எவரும் எந்த நிகழ்ச்சியிலும் குத்துவிளக்கு ஏற்ற முன்வருவது கிடையாது. முஸ்லிம் பெண்கள் ஜீன்ஸ் போன்ற நவீன ஆடைகளை அணியமுடியாது. சமீபத்தில் கேரளாவில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்த பெண் ஒருவருக்கு பத்வா கொடுக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பாத்திமா புட்டோ கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியினை இஸ்லாமியர்கள் நடத்தி வருகின்ற நாளிதழ்கள் வெளியிடவில்லை.

 

 

 

5 comments

  1. thulasiraman says:

    muslimgal indiavil thani arasangam nadathivaruginranar idarkku karanam hindukkal otrumai illadathuthan karanam.indukkal onrupaduvom.

  2. Sheik Mansoor says:

    பெயர் வைத்தால் மட்டும் முஸ்லிமாக முடியாது.

  3. my name is khan and i'm not terrorist but i'm liar says:

    kerala goes another part of pakistan………. muslims or terror unity is danger for human beings. i thought muslims never even compare to animals.

  4. tucan says:

    kerala goes another part of pakistan. muslim unity is dangerous to world human beings.

  5. Sheik Mansoor
    February 29, 2012 at 4:47 pm
    பெயர் வைத்தால் மட்டும் முஸ்லிமாக முடியாது.

    Replyபெயர் வைத்தால் மட்டும் முஸ்லிமாக முடியாது… ஆமாம்..ஆமாம்..குண்டு வச்சாதான் முஸ்லீமாக முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *