இந்து மதம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்வு முறை. சகலத்தையும் அரவணைத்துச் செல்வதில்தான் இந்து தர்மத்தின் அழகு. தத்தமது நம்பிக்கைக்கும் தர்மத்திற்கும் உகந்தபடி கடவுளை வழிபடச் சொல்லுகிறதுஇந்து தர்மம். ஆகவே மற்ற அனைத்து மதங்களுடனும் ஒத்திசைந்து செல்கிறது.
அகிம்சை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதே எனினும் அது இந்து தர்மத்தில் அருமையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளது. இந்து தர்மம் காலங்காலமாய் வளர்ந்து வருவது இந்து தர்மம் தேக்கமற்றது.
மகாத்மா காந்தி